tag:blogger.com,1999:blog-5157712046387075666.post2616989263470528591..comments2023-10-02T05:08:39.067-07:00Comments on சிந்தனை சிறகினிலே: தீபாவளி பிறந்த கதைஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5157712046387075666.post-16864814792269196612009-10-17T01:24:41.783-07:002009-10-17T01:24:41.783-07:00கருத்தோடு வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் ந...கருத்தோடு வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-63774630205536976472009-10-17T00:25:13.501-07:002009-10-17T00:25:13.501-07:00தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-69842465003136031392009-10-16T05:51:36.313-07:002009-10-16T05:51:36.313-07:00ஒரு பண்டிகைக்கே இத்தனை கருத்துகள்..எனக்கு என் மன்ன...ஒரு பண்டிகைக்கே இத்தனை கருத்துகள்..எனக்கு என் மன்னன் இராவணன் வேண்டும் மாசற்றவனாய் அதை இராமன் கொண்றதாக இருந்தால் அந்த இராமனை என் முதல் எதிரி என்பேன்..அரக்கன் தேவர் என்று ஆரியர் விரித்த வலைக்குள் அகப்பட்ட என்னினம் என்று தன் அழுக்குகளை அகற்றி சுத்தமாக போகின்றது.ஊர் முழுதும் இன்னும் பல இராமர்கள் மீண்டும் சீதையை தீயில் இறகக காத்திருக்கும் வரை எனக்கில்லை உறக்கம்Unknownhttps://www.blogger.com/profile/02621054927144814590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-92036354663203349412009-10-16T05:23:56.218-07:002009-10-16T05:23:56.218-07:00உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-11515178005359158512009-10-16T03:59:12.223-07:002009-10-16T03:59:12.223-07:00நல்ல கருத்து பிரியோஸநமாக உளது
தீபாவளி வாழ்த்துக்க...நல்ல கருத்து பிரியோஸநமாக உளது <br />தீபாவளி வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-53761577913896521142009-10-16T02:26:19.011-07:002009-10-16T02:26:19.011-07:00தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-43175607173251583012009-10-16T02:03:41.583-07:002009-10-16T02:03:41.583-07:00தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு
வருடா வ...தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு<br /><br />வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.<br /><br />இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.<br /><br />மேலும்...<br />http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_1566.htmlYuvarajhttps://www.blogger.com/profile/07115189993653151347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-69439413489342871092009-10-16T01:33:45.127-07:002009-10-16T01:33:45.127-07:00தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.....தீபாவளி வாழ்த்துக்கள் கீர்த்தி.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-26828484437679743432009-10-15T23:46:49.056-07:002009-10-15T23:46:49.056-07:00தீபாவளி பற்றிய பல்வாறு கருத்துக்களை பகிர்ந்தீர்கள்...தீபாவளி பற்றிய பல்வாறு கருத்துக்களை பகிர்ந்தீர்கள்....... நன்றி தோழிVijayhttp://singingstarvijay.wordpress.comnoreply@blogger.com