tag:blogger.com,1999:blog-5157712046387075666.post2624744025122214802..comments2023-10-02T05:08:39.067-07:00Comments on சிந்தனை சிறகினிலே: *****நீயும் தேடலும்*****ஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5157712046387075666.post-58762142311406085112009-10-15T01:48:23.140-07:002009-10-15T01:48:23.140-07:00தொட்டணைத்துக் கொள்வவும் பின்
விட்டு விலகிச் செல்வத...தொட்டணைத்துக் கொள்வவும் பின்<br />விட்டு விலகிச் செல்வதும்<br />மரண வலி தான்;<br />உன் போ என்ற வார்த்தை<br />கசிவுகள் தந்தது<br />இரத்தக் கசிவை<br />மரண வலி மிஞ்சிவிட்டது<br />உன் வார்த்தை!<br />intha varigal un Veethanai ya puriya vaikkinrana<br /><br /><br />என் கேள்விகளே பதில்<br />சுமந்து வருவன தானே<br />நீ தூரமாய் தேடும் பதில்களை<br />நமக்குள் தேடு!<br /><br />உன் வாழ்க்கை பக்கங்கள்<br />வர்ண மை கொண்டு<br />அலங்கரிக்கப்படும்<br /><br />unga veethanai pookka enna vazhi ennapathai intha varikal sollkinrana <br />nice poem <br />thanks K.eladsianக.இலட்சியன்https://www.blogger.com/profile/11151353410695753598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-24406023914514568932009-10-14T22:49:32.871-07:002009-10-14T22:49:32.871-07:00//உன் வார்த்தை கீறல்களின்
வலி தாங்காமல்
குரல் கொடு...//உன் வார்த்தை கீறல்களின்<br />வலி தாங்காமல்<br />குரல் கொடுக்கும்<br />என் இதயத்தை;<br />உன் உரிமைக்குரலுக்கு<br />எதிர் வாதம் செய்கின்றது என<br />குற்றம் சாட்டுகின்றாய்!//<br /><br />//பசித்தால் உணவு<br />படுத்தால் உன் நினைவு<br />காலம் கழிகிறது கனவாய்<br />மனது மட்டும் இன்றும் பாரமாய்!//<br /><br />அருமையான வரிகள்.<br /><br />//உன் வாழ்க்கை பக்கங்கள்<br />வர்ண மை கொண்டு<br />அலங்கரிக்கப்படும்!//<br /><br />இதில் உன் என்று வரும்போது கவிதை கூறிவரும் பாத்திரம் விலகிச்செல்வதாய் தோன்றுகிறது.<br /><br />நம் என்று வந்தால், மேல் கூறியவை அர்த்தப்ப்டும் என்பது என் சிறு கருத்து.<br /><br /><br />கவிதை நன்றுமன்னார் அமுதன்http://amuthan.wordpress.com/noreply@blogger.com