tag:blogger.com,1999:blog-5157712046387075666.post5319412773550706413..comments2023-10-02T05:08:39.067-07:00Comments on சிந்தனை சிறகினிலே: 72. வாழ்க்கைத் தேரில் காதல்+அழகு+கடவுள்+பணம்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5157712046387075666.post-1913451901975403462009-09-22T21:39:03.595-07:002009-09-22T21:39:03.595-07:00தலைப்பை உங்களது எண்ணங்களில் அழகாகன வார்த்தைகளாக வெ...தலைப்பை உங்களது எண்ணங்களில் அழகாகன வார்த்தைகளாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-91911907109817481382009-09-22T05:56:16.012-07:002009-09-22T05:56:16.012-07:00//தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்ல...//தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்லை?????<br /><br />இதோ எழுதிட்டேன் அண்ணாஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-42883457593776160652009-09-22T04:20:39.855-07:002009-09-22T04:20:39.855-07:00நாம் பார்க்கும் போது, மரங்கள் அசையாமல், அமைதியாக இ...நாம் பார்க்கும் போது, மரங்கள் அசையாமல், அமைதியாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதற்காகக் காற்று இல்லையென்றோ, எந்தச் செயல்பாடும் நடைபெறவில்லையென்றோ பொருளில்லை. நம் கண்களாலும்,காதுகளாலும் அதனைக் காண முடியவில்லையென்றே பொருள். அதுபோல் தான் நம் தேடலும்.<br /><br />நம்மால் கண்டடைய முடியவில்லையென்பதற்காக ஒரு பொருளை இல்லையென்று சொல்லக்கூடாது.<br /><br />நான் நோக்குவதும், நீங்கள் நோக்குவதும், பதிவர் நோக்குவதும் வேறு வேறு கண்களிலிருந்து. <br /><br /><b>”மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிப்போம்”.ஆனால் அது சொல்லப்படும் முறையறிந்து சொல்ல வேண்டும். ஒருவரின் அனுபவப் பகிர்வில், நீங்கள் தொலைத்தவற்றை ஏன் ஐயா தேடுகிறீர்கள்.</b><br /><br />விமர்சகன் என்பவன் எது பிழையென்று மட்டும் கூறலாகாது. எது சரியென்றும் கூற வேண்டும்.<br /><br /><b>சிந்தனா,<br />உங்கள் எண்ணங்கள் அருமை. யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள். <br />இன்னும் எழுதுங்கள், சிறந்த ஆக்கங்களை நீங்கள் ஏற்கனவே படைத்துள்ளீர்கள். மேலும் மேலும் படைப்பீர்கள். வாழ்த்துக்கள்.</b><br /><br /><b>பாகவதர்களே,<br />பிரசவ வலியில் அழும் ஒரு தாயின் ஓலத்தில் ஸ்ருதி தேடாதீர்கள்</b><br /><br /><b>ஒருவரின் ஆக்கத்திறனை மதிப்பிடவே - பின்னூட்டம் (மறுவினை)<br />மட்டம்தட்ட அல்ல.</b><br /><br />பணிவன்புடன்<br />மன்னார் அமுதன்மன்னார் அமுதன்http://amuthan.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-47097905366996404382009-09-18T03:59:34.430-07:002009-09-18T03:59:34.430-07:00தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்லை?...தலைப்பு மட்டும்தான் இருக்கு வேற எதையும் காணவில்லை?????யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com