tag:blogger.com,1999:blog-5157712046387075666.post6257774082547532943..comments2023-10-02T05:08:39.067-07:00Comments on சிந்தனை சிறகினிலே: எங்கிருந்து வந்தாள்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5157712046387075666.post-6280396389619728252010-03-15T19:35:22.711-07:002010-03-15T19:35:22.711-07:00என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ ...என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ அழகு உன் தமிழக்கு அந்தக் கவியழகு மொழியழகு அதன் பொருள் அழகு அதற்குள் உணர்வுகளை புனைந்தவிதம் அழகு இதற்காக உனக்கோர் பாராட்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-838188730701258712010-03-15T19:33:58.413-07:002010-03-15T19:33:58.413-07:00என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ ...என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ அழகு உன் தமிழக்கு அந்தக் கவியழகு மொழியழகு அதன் பொருள் அழகு அதற்குள் உணர்வுகளை புனைந்தவிதம் அழகு இதற்காக உனக்கோர் பாராட்டுAnonymoushttps://www.blogger.com/profile/13559976802387252489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-86333480357046322332010-03-12T00:38:13.665-08:002010-03-12T00:38:13.665-08:00//அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ//
கீர்த்தி...//அவள் எழில் பாடவே<br />மொழிகள் தான் போதுமோ//<br /><br />கீர்த்தி,<br /><br />உன் கேள்வி நியாயமானது தான்.<br /><br />ஆனால்,<br /><br />மெளனம் போதும்னா பாத்தா, மெளனத்தால் ஒன்னையும் சொல்ல முடியாதே.!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-75393332236631332252010-03-12T00:36:19.546-08:002010-03-12T00:36:19.546-08:00//மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொ...//மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....<br />மணரம் வரையில் தொடரும் தேடல்....!//<br /><br />கீர்த்தி,<br /><br />காதல் கீர்த்தனை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-17797954409099314212010-03-03T20:21:46.058-08:002010-03-03T20:21:46.058-08:00ம்...பிரமாதம்ம்...பிரமாதம்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-55203512297986142232010-02-25T09:12:46.145-08:002010-02-25T09:12:46.145-08:00அவள் போல் உங்கள் வரிகளும் அழகு., அழகொன்றை அழகுத்தம...அவள் போல் உங்கள் வரிகளும் அழகு., அழகொன்றை அழகுத்தமிழில் அழகாக அழகுபடுத்தியுள்ளீர்கள் தங்கையே வாழ்த்துக்கள். <br /><br />//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்<br />இதயம் வரை உள்ளே வந்தாள்...<br />என் ஆயுள் வென்றாள்...<br />முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...<br />முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்//<br /><br />அருமையான வரிகள்மனதின் கிறுக்கல்கள்https://www.blogger.com/profile/01607983658410297763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-23597937869930671892010-02-25T00:14:29.439-08:002010-02-25T00:14:29.439-08:00அருமையான கவிதை கீர்த்தி..
உண்மையான வரிகள் கூட.....அருமையான கவிதை கீர்த்தி..<br />உண்மையான வரிகள் கூட..<br />வாழ்த்துக்கள்<br /><br />//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்<br />இதயம் வரை உள்ளே வந்தாள்...<br />என் ஆயுள் வென்றாள்...<br />முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...<br />முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்<br />முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்//Vijayhttp://singingstarvijay.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-51728725031581268862010-02-24T03:38:33.218-08:002010-02-24T03:38:33.218-08:00:):)யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com