tag:blogger.com,1999:blog-5157712046387075666.post8775993380201573520..comments2023-10-02T05:08:39.067-07:00Comments on சிந்தனை சிறகினிலே: 74. அப்பாஜோ.சம்யுக்தா கீர்த்திhttp://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5157712046387075666.post-3158844340480988542009-09-26T02:40:41.006-07:002009-09-26T02:40:41.006-07:00தரணியில் யாரும்
தனிமையில் இல்லை
தவிப்புகளை தவிர்
...தரணியில் யாரும் <br />தனிமையில் இல்லை<br />தவிப்புகளை தவிர்<br />என் உயிர் தங்கையே<br /><br />தாய் மடி போல்<br />யார் மடி தருவார்<br />தந்தையின் கரம் போல்<br />யார் கரம் கொடுப்பார்<br />நட்புக்கும் ஒரு கரம் உண்டு<br />பற்றிக் கொள் இறுக்கமாய்<br />தனிமைகள் உனை திண்ணும் வேளை<br />தடவக் கொடுக்கும் இக் கரங்கள்மனதின் கிறுக்கல்கள்https://www.blogger.com/profile/01607983658410297763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-33692194272618815792009-09-25T22:34:36.048-07:002009-09-25T22:34:36.048-07:00”தந்தை”
உறவுக்குள் உயிராக
உலவி வரும் உன்னந்தம்
இன...”தந்தை” <br />உறவுக்குள் உயிராக<br />உலவி வரும் உன்னந்தம்<br />இன்று உறங்கிக்கொண்டிருக்கின்றது<br />எனக்குள் விழித்தும் இருக்கின்றது<br /><br />நன்றி விவாதகன்ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-61913234012626857982009-09-25T22:33:07.686-07:002009-09-25T22:33:07.686-07:00///பிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறது///
பிர...///பிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறது///<br /><br />பிரிவின் வலி என்னை எழுத வைக்கின்றது<br /><br />நன்றிஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-10645487776609250962009-09-25T08:32:31.368-07:002009-09-25T08:32:31.368-07:00தந்தையின் பிரிவை உணர்த்தியதற்கும், தந்தையின் மதிப்...தந்தையின் பிரிவை உணர்த்தியதற்கும், தந்தையின் மதிப்பை உயர்த்தியதற்கும் நன்றி தோழியே - இப்படிக்கு 'விவாதகன்'Unknownhttps://www.blogger.com/profile/07701012168473985982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-50055156992982978672009-09-25T08:00:45.766-07:002009-09-25T08:00:45.766-07:00பிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறதுபிரிவு வார்த்தைகளில் நன்றாக தொனிக்கிறதுபனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-46784836388183079962009-09-25T03:10:22.212-07:002009-09-25T03:10:22.212-07:00நன்றி
தந்தையை பிரிந்த வலி மிகக் கொடுமைநன்றி <br /><br />தந்தையை பிரிந்த வலி மிகக் கொடுமைஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-77659396955862098192009-09-25T02:16:08.136-07:002009-09-25T02:16:08.136-07:00தந்தையின் பிரிவை தத்துரூபமாக கவிதையாகத் தந்த கீர்த...தந்தையின் பிரிவை தத்துரூபமாக கவிதையாகத் தந்த கீர்த்திக்குப் பாராட்டுக்கள்.வானவர்கோன்https://www.blogger.com/profile/10861684356546999550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-19941932827036288162009-09-25T00:49:31.796-07:002009-09-25T00:49:31.796-07:00நன்றி அமுதன்
வேதனை நெஞ்சை விலகிடுமா?நன்றி அமுதன்<br /><br />வேதனை நெஞ்சை விலகிடுமா?ஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-70306541601495296312009-09-25T00:48:58.541-07:002009-09-25T00:48:58.541-07:00///தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்...///தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்.///<br /><br />எனக்குள் வாழும் உறவை வார்த்தைகளுக்குள் என்னால் அடக்க முடியவில்லை<br /><br />வலிகள் வடுவாகஜோ.சம்யுக்தா கீர்த்திhttps://www.blogger.com/profile/15783378928678442454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-37772802700769936952009-09-25T00:18:02.870-07:002009-09-25T00:18:02.870-07:00///வேதனை நெஞ்சை
விலகவில்லை
வெல்வது எப்படி
விளங்கவி...///வேதனை நெஞ்சை<br />விலகவில்லை<br />வெல்வது எப்படி<br />விளங்கவில்லை<br />தாளாமல் நீளுது<br />இதே நிலை!///<br /><br />வரிகள் அருமை. வலிகள் வேதனைமன்னார் அமுதன்http://amuthan.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5157712046387075666.post-84359195965499297422009-09-24T23:18:27.368-07:002009-09-24T23:18:27.368-07:00தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்.தந்தையின் பிரிவை வலியாக உணர்த்தியிருக்கிறீர்கள்.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com