கடந்த 23.08.2 009 ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்மு றையாக இலங்கையில் ஒன்று கூட்டப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை தொடர்ந்து அடுத்த பதிவர் சந்திப்பு எப்போது எப்போது என துடித்துக் கொண்டிருந்த எம் அனைவரையும் சந்தித்து மகிழ வைத்த “ இருக்கிறம் ” இருக்கிறமின் வலைப்பதிவருடனான சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கு எமது நன்றிகள் . கடந்த வாரம் இருக்கிறமால் மின்னஞ்சல் செய்யப்பட்ட அழைப்பிதலைத் தொடர்ந்து “சிந்தனை சிறகினிலே .... நீங்கள் எதிர்ப்பார்த்ததைப் போல வே வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது என தொடங்கி இவ்வாறு செய்ய வேண்டும் , அவ்வாறு செ ய்ய வேண்டும்” என பல் வேறுப் பட்ட விடயங்களை தாங்கி மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணமாக! சக பதிவர்களே உங்கள் ஆர்வம் என்னை வியக்க வைத்தது என்றாலும் இது வலைப்பதிவரின் ஒன்றுகூடல் அல்ல என்பதை தெளிவுப்படுத்த நினைக்கின்றேன். நேற்று 3. 00 பிற்ப கல் “இ ருக்கிறமின் அலுவலகத்தில் நடாத்தப்பட்ட கூடலானது வலைப்பதிவர்களை இருக்கிறம் குழுவினர் ச ந்தி ப்பதற்கா ன ஏற்பாடாகவே அமைந்ததே தவி ர அது வலைப்பதிவர்களுக்கா ன சந்திப்பாகவோ, வ லைப்பதிவர்களால்...
வலையுலகில் கால் வைத்து எனது நூறாவது பதிவை எட்டிவிட்ட எந்தனுக்கு ஊக்குவித்து உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். ஒருவாறு 99 பதிவுகள் எழுதியாயிற்று 100 பதிவாக எதைப் பற்றி எழுதுவது என மூளையை குடை ந்தபோ து என் எண்ணங்களை தொட்டது அப்பா , காதல் , நட்பு என்னும் 3 விடயங்கள் ... சரி அந்த மூன்றைப் பற்றியுமே எழுதிடலாம் என இப்பதிவை தொடங்குகிறேன் . வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . அப்பா “அப்பா ” நான் அதிகமாக ஒட்டிக் கொண்ட, என் மீது அதிக பாசம் கொண்ட நபர். இவரை பற்றி சொல்லும் போதே மனசு வலி கொள்ளுது கண்கள் கலங்குது. வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியோடு அவர் எங்களை விட்டுப் போய் 9 வருடங்கள். இன்று வரை அதை நம்ம முடியாமலே தான் இருக்கு. இந்த உலகத்திலேயே நான் அதிகமாக நேசித்த உறவு என் அப்பா தான். இவரைப் பார்த்து ஓவ்வொரு விடயத்திலும் நான் வியந்து போயிருக்கேன் . அன்பானவர் அதிலும் என் மேல் உயிரானவர் . கோபம் வந்தாலும் அப்படி தான் தேங்காய், வாழைப்பழத்தோடு பூஜை கலைகட்டு...
Comments