நானும் காதலும்











தொலைப்பேசி
சிணுங்கும் போதெல்லாம்
ஆவலால் துள்ளும் மனது - தொட்டுப்
பார்த்ததும் சோர்ந்து போகின்றது - உன்
அழைப்பு இல்லாத தருணங்களில்...!










உன்
விழி தீண்டாமல் முடிகிறது - ஏனோ
உன் வார்த்தை கேளாமல் முடியவில்லை














நீ
சொல்லும் லவ் யூ என்னும் வார்த்தைகள்
காதில் ஒலிக்கும் போதெல்லாம் - நான்
மீண்டும் மீண்டும் மலராகின்றேன்...!











அவ்வப்போது
உன் வார்த்தைகள்
உயிரை பிழிந்தாலும் - உன்
அன்பின் வழுவால் - உன்
மீதான காதலை பெருக்குகின்றது...!









இன்று
நீ ஒரு தேசம்
நான் ஒரு தேசம் - நீ
எப்படி இருப்பாய் என ஊகித்தே
காலம் கழிகின்றது காதலோடே...!













தொலைப்பேசி
சிணுங்கும் போதெல்லாம்
ஆவலால் துள்ளும் மனது - தொட்டுப்
பார்த்ததும் சோர்ந்து போகின்றது - உன்
அழைப்பு இல்லாத தருணங்களில்...!

Comments

அருமை...மிக அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்
காதல் தாகம்
இதயம் வருடுகிறது
ம்... என்ன தோழி எல்லாம் அனுபவம் தானே.. ???
//அருமை...மிக அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்//

நன்றி
தொடர்ந்து வருகையை எதிர்ப்பார்க்கின்றேன்
//காதல் தாகம்
இதயம் வருடுகிறது//

காதல் காத்திருப்பு சுகம்

நன்றி
//ம்... என்ன தோழி எல்லாம் அனுபவம் தானே.. ???//

தெரிந்து கொண்டே கேட்கக் கூடாது நண்பா,
ம்... என்ன செய்வது இப்படியே கழிகின்றன நாட்கள்

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு