இன்றைய போக்கு












தாயை
இழந்து எந்தையை இழந்து
தாரத்தையும்
சேயையும்
சேர்த்திழந்து
- தவிக்கும்
தன்னையும்
தன் இனத்தின்
நிலையையும்
கண்டு
சினங்
கொண்ட இளைஞன்
உன்னிடம் நல்லது கேட்கவில்லை
நாசம்
செய்யாதிரு நாய் நாடே
என்றான்
உரக்க

இவன்
குரல் கேட்ட
நாய்கள்
குரைக்கத்
தொடங்கின
கொடூரமாக....

அவற்றுள்
ஒரு நாய்
பேசவும்
செய்தது

தாய் ஸ்தானத்தை
எமக்களித்ததையிட்டு

மகிழ்வுற
முடியவில்லை
உன்
மனித இனத்தின்
அழுக்கு
எண்ணங்கள்
இந்நாட்டை
குப்பைகளாக
சூழ்ந்துள்ளதனால்
!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு