24. மாறுபாட்டுடன் ஊணம்


என் உயிரோட்டத்தின்
ஊணங்கள் மௌனமாய்
திரியும் தருணங்களில்
களைப்படையும் நான்
வார்த்தைகள் கொண்டு
தெளிக்கப்படும் போது
இடிந்து போவதில்
நியாயமில்லை தான்!
இருந்தும்; இருட்டறைக்குள்
இல்லையே நான்
என்னை நெளிர்ரப்படுத்திய
பின்னரே,
உன்னோடும் ஊரோடும் சல்லாபம்!
உங்களை சொல்லி
குற்றகில்லை
உங்களுக்குள் உறங்கிப்போண
உணர்வுகளில் தான் ஊணம்!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு